Saturday 4th of May 2024 06:47:31 AM GMT

LANGUAGE - TAMIL
-
இலங்கையில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளான மேலும் 87 பேர் அடையாளம் காணப்பட்டனர்!

இலங்கையில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளான மேலும் 87 பேர் அடையாளம் காணப்பட்டனர்!


இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2437 ஆக அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 2350 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 87 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

இன்றைய தினம் மாத்திரம் 283 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கந்தக்காடு போதைப்பொருள் மறுவாழ்வு தடுப்பு மையத்தில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE